Kavithai

சுவாசிக்க வைத்த இதயம் நீ

  உயிரே.....  கோபம் கவலை சோர்வு...  எல்லாம் எல்லாம்...  எப்படி இல்லாமல் செய்கிறாய்...  ஒரு புன்னகையால்...  வாசித்த கவிதைகளில்...  யோசிக்க வைத்த வரிகள் நீ...  நேசித்த இதயத்தில்...  சுவாசிக்க வைத்த இதயம்...
>>

உயிரே

  உயிரே உயிரை விரும்பாதபோது  உயிரை விரும்பும் உயிருக்கே  எதற்கு உயிர்
>>


 

 
 

Search site

© 2011 All rights reserved.